339
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே திமுக நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணியை சாப்பிட்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறிய 100க்கும் மேற்பட்டவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்...

248
சேலம் மாவட்டம் தலைவாசல் சுற்று வட்டாரத்தில் கோடை வெப்பத்தை தாக்குபிடிக்க முடியாமல் கடந்த 2 வாரத்தில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான முட்டை கோழிகள் உயிரிழந்ததாகவும், இதனால் முட்டை உற்பத்தி 20% குற...

332
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியதை தொடர்ந்து தமிழக - கேரளா எல்லையில் 26 இடங்களில் கடந்த 19ஆம் தேதி முதல் பறவைக் காய்ச்சல் தடுப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு , சோதனை சாவடிகள் மூலமாக தடுப்பு ந...

356
நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஹோட்டலில் வாங்கப்பட்ட சிக்கன் ரைஸ் சாப்பிட்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 67 வயது சண்முகம் என்பவர் உயிரிழந்தார். கல்லூரி மாணவர் பகவதி என்பவர் ஹோட்டலில் சிக்கன...

682
தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் உள்ள அலீப் பிரியாணி ஓட்டலில் வாங்கிச்சென்ற செட்டிநாடு சிக்கனில் உயிருடன் புழு நெளிந்ததால் அதிர்ச்சி அடைந்த பெண் வாடிக்கையாளர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்...

441
சென்னை அம்பத்தூர் அருகே இலவசமாக சிக்கன் பக்கோடா கேட்டு தர மறுத்த மாஸ்டரை வெட்டிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாடி குமரன் நகர் பகுதியில் குடிபோதையில் வந்த உதயகுமார் என்ற ...

531
கோவை அவிநாசி சாலையில் இயங்கி வரும் லுலு ஹைபர் மார்க்கெட்டில் கணேஷ்லால் என்பவர் சிக்கன் வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று பிரித்துப் பார்த்தபோது, அதிலிருந்து துர்நாற்றம் வந்ததாகக் கூறப்படுகிறது. ...



BIG STORY